வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் மர்ம நபர்கள் தாக்குதல்
நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம், ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 மீனவர்களை தாக்கிய மர்ம நபர்கள் மீனவர்களின் வலைகளை பறித்துச் சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள்






