தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி நிறுவனர் நினைவு தினம் அனுசரிப்பு

உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரி நிறுவனர் வி .கே .சி. நடராஜன் 52 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.  

News image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி நிறுவனர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Updated On :12 செப்டம்பர் 2020, 7:07 am

DIN


உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கல்லூரி நிறுவனர் வி .கே .சி. நடராஜன் 52 ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.  

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி சார்பாக வி கே .சி .நடராஜன் ஐ. ஏ. எஸ். நினைவிடத்தில் மாநில பொது செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் ஐ. ராஜா, மாநில மாணவரணி செயலாளர் பாஸ்கரபாண்டியன் ,மாநில தொழிற்சங்க செயலாளர் வடிவேல் முன்னிலையில் உசிலம்பட்டி நகரச் செயலாளர் ஆச்சி ராசா மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர். கே.ரெட் காசி செல்லம்பட்டி ஒன்றியம் தலைவர் ஆனந்தன். திருமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

5-ம் திருவிழாவான வியாழக்கிழமை மாலை திருக்கோயில் 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளியம்மனுக்கு குடவரைவாயில் தீபாராதனையும், எதிர்சேவை காட்சியளித்த ஸ்ரீ ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.