லாரியில் மொபட் மோதி கோவில் பூசாரி உள்பட இருவர் பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், வாழப்பாடியைச் சேர்ந்த கோவில் பூசாரியும், இவரது நண்பரும் பரிதாபமாக







