திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் நகை, மடிக்கணினிகள் திருட்டு
திருவள்ளூர் அருகே கதவு பூட்டை உடைத்து 26 சவரன் நகை மற்றும் 2 மடிக்கணினிகள் ஆகியவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் நகை, மடிக்கணினிகள் திருட்டு




