பிரதமரின் நிதி உதவி திட்ட மோசடி: கடலூரில் 3 பேர் பணி நீக்கம்

கடலூரில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்ட மோசடியில் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 
பிரதமரின் நிதி உதவி திட்ட மோசடி: கடலூரில் 3 பேர் பணி நீக்கம்
Updated on
1 min read

கடலூரில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்ட மோசடியில் மூன்று பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக, ஆத்மா திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களான கம்மாபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாக்யராஜ், நல்லூர் வட்டாரம் உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் மற்றும் கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர் காப்பீடு திட்ட தற்காலிக பணியாளர் சுந்தரராமன் ஆகியோரை பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com