அடுத்த 2 நாள்களுக்கு வட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 2 நாள்களுக்கு வட வானிலை நிலவும்: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இரு நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய், புதன்கிழமை ஆகிய இருநாள்கள் வட வானிலை நிலவும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையைப் பொருத்தவரை, ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com