சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 3,295 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றால் புதிதாக கரோனா பாதித்தோர் குறித்த தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,538 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,243 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் 262 பேருக்கும், திருவள்ளூரில் 220 பேருக்கும், தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..