மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கிய காவிரி நீர்!

கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று மாலை 4 மணி முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

மேட்டூர்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று மாலை 4 மணி முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

ஞாயிறு காலை வினாடிக்கு 185 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலை 4 மணிக்கு வினாடிக்கு ஆயிரத்து 600 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 105.14அடியாகவும் நீர் இருப்பு 71.66டிஎம்சி ஆகவும் இருந்தது அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com