முதல்வருடன் அன்புமணி சந்திப்பு

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சந்தித்தாா்.
Updated on
1 min read

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை சந்தித்தாா்.

கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அன்புமணி கூறியது:

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்வா் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றி கூறினேன். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை வலியுறுத்தினேன். தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வரை வலியுறுத்தியதாக அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com