கரோனா: ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச முகக்கவசம்

கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. 
கரோனா: ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு இலவச முகக்கவசம்

கரோனா வைரஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. 

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கி பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com