

விழுப்புரம் மாவட்டத்தில், பேருந்து நிலையம், தேசிய நெடுஞ்சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
காலை 7 மணி முதல் மக்கள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுவதால் கடைகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டும் செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.