திருமண அமைப்பாளர்கள் மேள, தாளத்துடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருமணம், கோயில் திருவிழாக்களுக்கு 50 சதவீத பொதுமக்களுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக்கோரி மேள, தாளங்களுடன் ஊர்வலமாக வந்த திருமண அமைப்பாளர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

திருமண அமைப்பாளர்கள் மேள, தாளத்துடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு






