மேக்கேதாட்டு அணை விவகாரம்: பாஜகவின் போராட்டம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் - சி.பி.ராதாகிருஷ்ணன்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள போராட்டம் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் என்று முன்னாள் எம்.பி.யும், கேரளம் மாநில பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன்

திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகிறார் முன்னாள் எம்.பி.யும், கேரள மாநில பாஜக பொறுப்பாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன்.









