நீடாமங்கலம் அருகே 33 அடி உயர ஆஞ்சனேயர் கோவிலில் ருத்ர ஜெபம், ஹோமம், லட்சார்ச்சனை பூர்த்தி
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஞானபுரீ 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் 5 நாள் ருத்ர ஜெபம், ஹோமம், லட்சார்ச்சனை வியாழக்கிழமை பூர்த்தியடைந்தது.
ஞானபுரீ 33 அடி உயர ஆஞ்சனேயர்.







