நெல்லை தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணி தீவிரம்
திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர்





