தேர்தல் தேதி குறித்து தில்லி சென்று அறிவிப்பு : சுநீல் அரோரா
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து தில்லி சென்ற பிறகு அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி குறித்து தில்லி சென்று அறிவிப்பு : சுநீல் அரோரா







