உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு

மீனம்பாக்கத்தில் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு
உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் சென்னை மின்சார ரயில் சேவை பாதிப்பு
Published on
Updated on
1 min read


சென்னை:  மீனம்பாக்கத்தில் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

தாம்பரம் ரயில் நிலையம் அருகே உயர் அழுத்த மின்சார ஒயர்கள் அறுந்ததால் மின் வினியோகம் தடைபட்டு ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com