புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, நாளை பாசனத்திற்கு திறப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையில் இருந்து, நாளை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையின் அழகிய தோற்றம்.







