தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது.
கூட்டணி அமைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் தேமுதிக இலக்கை அடைந்தே தீரும் என்று கூறினார்.