தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணியே ஆட்சியமைக்கும்: பிரேமலதா

தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)


தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, 2011-ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது.

கூட்டணி அமைத்தாலும், தனித்து போட்டியிட்டாலும் தேமுதிக இலக்கை அடைந்தே தீரும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com