ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட விசாரணையை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட நில அளவீட்டுக்கான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









