சாத்தூர்: கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சத்திரபட்டியில் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். 

அவர்களிடம் இருந்து ரூ.1.80 லட்சம் கள்ளநோட்டுகள், அச்சிட பயன்படுத்திய இயந்திரத்தையும் பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com