ஆன்மிகத்தின் தலைநகரம் காஞ்சிபுரம்: தமிழக ஆளுநா் பேச்சு
கோயில்களால் சூழப்பட்டு ஆன்மிகத்தின் தலைநகரமாகவே காஞ்சிபுரம் திகழ்வதாக தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் திங்கள்கிழமை நடைபெற்ற ஸ்ரீஜயேந்திரா் ஜயந்தி விழாவில் பேசினாா்.

விழாவில் ‘வியத்நாம், கம்போடியா தேசங்களில் இந்துக் கோயில்கள்’ என்ற தெலுங்கு மொழிநூலை வெளியிட்ட ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்.




