ஆண்டிபட்டியில் மீன் கடைக்காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ஆண்டிபட்டி, சக்கம்பட்டியில் மீன் கடை உரிமையாளர் வீட்டில் செவ்வாய்கிழமை, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஆண்டிபட்டியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே.








