வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ. 7,500 நிவாரணம் வழங்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை
தமிழகத்தில் வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதம் ரூ. 7,500 உதவித் தொகை வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

திருப்பூரில் ஏஐடியுசி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டுக்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தொழிற்சங்கத்தினர்.






