
ராணிப்பேட்டை: வாலாஜா சுங்கச்சாவடி அருகே மினி வேனில் கடத்தி வரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா சுங்கச்சாவடி அருகே பெங்களூரிலிருந்து சென்னைக்கு மினி வேன் மூலம் கடத்திவரப்பட்ட சுமார் 1 டன் எடையுள்ள ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்துள்ள வாலாஜாப்பேட்டை போலீஸார், வாகன ஓட்டுநர் சின்னதம்பி (40), வில்சன் (40) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.