இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் கரோனாவுக்கு பலி 

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். 

News image

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன்

Updated On :1 மே 2021, 11:34 am

DIN

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். 

கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2013-ல் டிஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.