மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம்

மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம்


மின் கட்டணம் செலுத்த மே 31-ம் தேதி வரை அவகாம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தாழ்வழுத்த மின்நுகர்வோர்கள் மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாள் மே 10 முதல் 24-ம் தேதி வரை இருக்கும் நிலையில், மே 31 வரை அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com