நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை: ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 10 அடி உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

பாபநாசம் அணை (கோப்புப் படம்)









