கடம்பூர் கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ குவியும் மக்கள்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் தற்போது பெய்த மழையினால் அங்குள்ள கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் கொட்டுவதையடுத்து அதில் குளித்து மகிழ மக்கள் அதிகம் குவிந்துள்ளனர்.

கடம்பூர் கழுங்குமலை நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீர்: குளித்து மகிழ குவியும் மக்கள்


_.jpeg)








