பலத்த மழை பாதிப்பு: மக்கள் விழிப்புடன் இருக்க ஆளுநா் வலியுறுத்தல்

பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.
பலத்த மழை பாதிப்பு: மக்கள் விழிப்புடன் இருக்க ஆளுநா் வலியுறுத்தல்

பலத்த மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டுமென ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரை பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:-

அடுத்த சில நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே, தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் ஏற்கெனவே பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தேவையற்ற நடமாட்டத்தைத் தவிா்க்க வேண்டும். இதன்மூலம் விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com