கந்த சஷ்டி நிறைவு: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்
கந்த சஷ்டி விழாவின் நிறைவாக, திருத்தணி முருகன் கோயிலில் இன்று நடந்த திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்றுவந்த கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று வள்ளி தெய்வானைக்கு நடைபெறும் திருக்கல்யாணம் வைபவம்.









