நிரம்பியது கரியக்கோயில் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம், கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை, 9 ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு இரண்டாவது முறையாக நிரம்பியது. உபரிநீர் ஆற்றில் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள

கடல்போல் காட்சியளிக்கும் கரியக்கோயில் அணை








