மதிப்பெண், பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு: உச்ச நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு, மதிப்பெண் மற்றும் பணி மூப்பு அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.









