வன உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உயிரின வாரம் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

செம்பனார்கோயிலில் வன உயிரினம் பாதுகாப்பு அவசியம் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி கீழமுக்குட்டு கடைவீதி வரை பேரணியாக சென்ற 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்.









