நிதியுதவிக்கான தகுதித் தேர்வை வட்டார மொழிகளில் நடத்துக: உயர் நீதிமன்றம்
அறிவியல் முனைப்பு கொண்ட மாணவா்களுக்கு நிதி உதவிக்கான தகுதித் தோ்வை வட்டார மொழிகளில் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

நிதியுதவிக்கான தகுதித் தேர்வை வட்டார மொழிகளில் நடத்துக: உயர் நீதிமன்றம்








