சென்னையில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி: முதல்வர் பங்கேற்பு
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது.

சென்னை திருவல்லிக்கேணி பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற பாரதி நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதி சுடரை ஏற்றி வைத்து கே.ரவியிடம் வழங்கினார்.









