சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பெரியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதில் நகரச் செயலாளர் சுப்பராயன் தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்று பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடக் கழக மாவட்டச் செயலாளர் பெரியார் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.