பொன்னை ஆற்றின் ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி 60% நிறைவு: அதிகாரிகள் தகவல்
திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பொன்னை ஆற்றின் குறுக்கேயுள்ள ரயில்வே பாலம் சீரமைப்பு பணிகள் 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீரமைக்கப்பட்டு வரும் திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பொன்னை ஆற்றின் குறுக்கேயுள்ள ரயில்வே பாலம் .








