சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை  விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 8.17 கிலோ தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தங்கத்தைக் கடத்தி வந்த இருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி , " ஞாயிற்றுக்கிழமை துபையிலிருந்து சென்னைக்கு வந்த இருவரிடம் பரிசோதனை செய்தபோது அவர்கள் கொண்டு வந்திருந்த வீட்டு உபயோகப் பொருட்களில் தங்கத்தை மறைத்து கடத்தலில் ஈடுபட்டது  தெரியவந்தது. உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார்கள் "எனத் தெரிவித்தனர் .

மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட  தங்கத்தின் மொத்த எடை 8.17 கிலோ எனவும் அதன் சந்தை மதிப்பு 4.03 கோடி என்றும் தெரிவித்திருக்கிறார்கள் . 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com