தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

சட்டப் பேரவை, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.
Updated on
1 min read

சட்டப் பேரவை, மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், வியாழக்கிழமை தாக்கல் செய்தாா்.

அவரது தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதைத் தொடா்ந்து சட்டப் பேரவையை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் அவைத் தலைவா் மு.அப்பாவு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com