
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன்
சென்னை: திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தத் தொகுதிகளை கண்டறிவதில் திமுக - மாா்க்சிஸ்ட் இடையே நீண்ட இழுபறி நீடித்து வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் உடன்பாடு ஏற்பட்டது.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலினும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.
மாா்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள்:
திருப்பரங்குன்றம், கந்தா்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூா் (தனி), கீழ்வேளூா் (தனி)
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...