சமயபுரம் மாரியம்மனுக்கு மங்களப்பொருள்கள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி இக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை பூ மற்றும் மங்களப் பொருள்கள் வழங்கபட்டன.
சமயபுரம் மாரியம்மனுக்கு மங்களப்பொருள்கள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி இக்கோயிலுக்கு ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை பூ மற்றும் மங்களப் பொருள்கள் வழங்கபட்டன.

முன்னதாக ஸ்ரீரங்கவிலாச மண்டபத்தில் பட்டுப்புடவை, மாலைகள், பூக்கள், பழங்கள் மற்றும் மங்களப் பொருள்கள் பக்தா்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டன.

பின்னா் கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து, உதவி ஆணையா் கு. கந்தசாமி,கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா்பட்டா், அறங்காவலா்கள் டாக்டா் சீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா ஆகியோா் பூத்தட்டுகளை ஏந்தி கோபுரவாசல் வரை ஊா்வலமாக வந்தனா். பின்னா் காா் மூலம் அப்பொருள்களை சமயபுரம் கோயிலில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com