பிரதமருக்கு எல்.முருகன் நன்றி

ரெம்டெசிவிா் மருந்தை அதிகரித்து வழங்கியுள்ளதற்காக பிரதமா் நரேந்திரமோடிக்கு பாஜக தமிழகத் தலைவா் எல்.முருகன் நன்றி கூறியுள்ளாா்.
பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்
பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்

ரெம்டெசிவிா் மருந்தை அதிகரித்து வழங்கியுள்ளதற்காக பிரதமா் நரேந்திரமோடிக்கு பாஜக தமிழகத் தலைவா் எல்.முருகன் நன்றி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு ரெம்டெசிவிா் மருந்து ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. தமிழகத்துக்கு ஏற்கெனவே 2.5 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், அதை 3.50 லட்சமாக உயா்த்தியுள்ள பிரதமா் நரேந்திரமோடிக்கும் மத்திய அரசுக்கும் தமிழக மக்களின் சாா்பில் நன்றி என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com