

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் ஸ்ரீரங்கம் கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தார்.
தமிழகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள சிவராஜ் சிங் இன்று திருச்சிராப்பள்ளிக்கு வருகை தந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார்.
பின்பு ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்ற சிவராஜ் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.