அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை’ எனப் பெயரிட்டு வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொன்விழா கொண்டாட்டம் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,