பெண் பத்திரிகையாளா்கள் அவமதிப்பு விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாா் எஸ்.வி.சேகா்
சமூக வலைதளங்களில் பெண் பத்திரிகையாளா்கள் குறித்து அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக நடிகா் எஸ்.வி.சேகா் தெரிவித்தாா்.










