1.16 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.183 கோடி பயிா்க் காப்பீடு அளிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
கடந்த 10 நாள்களில் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு பயிா் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.183 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.









