மானாமதுரை: வெண்பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கிய அழகர்; ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!
மானாமதுரையில் சனிக்கிழமை காலை வீர அழகர் வெண்பட்டு உடுத்தி கோவிந்தா கோஷங்களுக்கிடையில் வைகை ஆற்றுக்குள் இறங்கினார்.

மானாமதுரை சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை காலை வெண்பட்டு உடுத்தி ஸ்ரீ வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.










