திசையன்விளை அருகே 5 வயது குழந்தை ரூ.1.40 லட்சத்துக்கு விற்பனை: தாய் உள்பட 4 பேர் கைது
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே ஐந்து வயது குழந்தையை ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோப்புப்படம்







