வெள்ளம் பாதித்த மக்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவில்லை, ஆறுதலும் கூறவில்லை: ஈபிஎஸ்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரையோர மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காததோடு, தமிழக அரசு ஆறுதலும் கூறவில்லை என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி குற்றம் சாட்டினார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி.








